பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

by Staff / 10-01-2024 12:40:51pm
பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் சென்னை பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல 10-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் பல்லவன் இல்லத்தில் தயார் நிலையில் உள்ளன. சென்னையை போலவே திண்டுக்கல், நெல்லை, நத்தம், பரமக்குடி, காஞ்சிபுரம், கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

Tags :

Share via