வாழ்க்கையில் விரக்தி- தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 19-01-2024 05:03:07pm
வாழ்க்கையில் விரக்தி- தூக்கு போட்டு தற்கொலை

கோவை காட்டூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது கணவர் நமச்சிவாயம் (32) இவர் நேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வந்துள்ளார் இதனால் இசக்கிமுத்து மது அருந்தாதீர்கள் என அறிவுரை வழங்கி உள்ளார் இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நமச்சிவாயம் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via