வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 19-01-2024 04:47:08pm
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவரது தந்தை ராமசாமி (54) இவர் கடந்த 15 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் இதனால் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via