ஆம்னி பேருந்து ஓட்டுனர்களுக்கு அபராதத்தை ரூ.50,000 ஆக உயர்த்த திட்டம்

by Staff / 23-02-2024 02:24:34pm
ஆம்னி பேருந்து ஓட்டுனர்களுக்கு  அபராதத்தை ரூ.50,000 ஆக உயர்த்த திட்டம்

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தால் மட்டும் தீர்வு ஏற்படாது. பேருந்து உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வாதிட்டஅரசு தரப்பு அபராதத்தை ரூ.50,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளது.

 

Tags :

Share via