புதுச்சேரியில் பரபரப்பு - ஆளுநர் மாளிகை முற்றுகை

by Staff / 08-03-2024 02:32:18pm
புதுச்சேரியில் பரபரப்பு - ஆளுநர் மாளிகை முற்றுகை

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று முழு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. போராட்டதக்காரர்கள் ஆளுநர் மாளிகைக்குள்
தடுப்புகளைத் தாண்டி வாயில் வரை சென்றதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via