கார்-பஸ் மோதி விபத்து.. 5பேர் பலி

by Staff / 18-04-2024 11:29:54am
கார்-பஸ் மோதி விபத்து.. 5பேர்  பலி

மகாராஷ்டிராவில் பயங்கர சாலை விபத்து நடந்தது. சாங்லி மாவட்டத்தில் காரும், பேருந்தும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

 

Tags :

Share via