2 மாத பெண் குழந்தை திடீர் மரணம்

by Staff / 28-04-2024 02:10:01pm
2 மாத பெண் குழந்தை திடீர் மரணம்

மதுரை அருகே பிறந்து 2 மாதங்கள் ஆ் ஆன ஆன பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வத்து வருகின்றனர். மதுரை யா. ஒத்தக்கடையைச் சேர்ந்த 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிக்ககு கடந்ந்த சில ல மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், உடல்நிலை பாதிப்புக்குள்ளான அந்தக் குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த 25ஆம் தேதி கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அந்தக் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தையின் தாத்தா ராஜா அளித்த புகாரின் பேரில் யா.ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via