பொன்முடி வழக்கு - ஜாமின் பெற அவகாசம் நீட்டிப்பு

by Staff / 10-05-2024 01:20:05pm
பொன்முடி வழக்கு - ஜாமின் பெற அவகாசம் நீட்டிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் ஜாமின் பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி இருவரும் ஜாமின் பெறலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via