பஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை

by Staff / 10-05-2024 03:13:38pm
பஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை

பஞ்சு மிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதைக் கண்டறிந்த ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு, பஞ்சு மிட்டாய்க்கு ஓராண்டுக்கு தடை விதித்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால், பஞ்சு மிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. இது சர்க்கரையை சூடாக்கி, திரவமாக்கி, பின்னர் அதை இயந்திரம் வழியாக சுழற்றுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகளும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்துள்ளன.

 

Tags :

Share via