சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

by Editor / 24-11-2021 04:37:16pm
சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

காவல் பணியின் போது வீரமரணம் அடைந்த திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

 

Tags :

Share via