மழையின் காரணமாக தரைப்பாலம் மூழ்கியது 25 கிராம மக்கள் தவிப்பு

by Editor / 26-11-2021 09:51:06am
மழையின் காரணமாக தரைப்பாலம் மூழ்கியது 25 கிராம மக்கள் தவிப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர் தேக்கத்தில் உபரி நீர் வெளியேற்றுவதால் புலிவலம், திட்டக்குடி சாலையில் உள்ள தரைப்பாலம், பெருமுளை, செவ்வேரி இடையிலான தரைப்பாலம், சிருமுளை, நெடுங்குளம் இடையிலான தரைப்பாலம், வையங்குடி, நாவலூர் இடையிலான தரைப்பாலம் என நான்கு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு 25க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றி வரும் அவலம் புலிவலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராமத்தில் இருந்து வெளியே வர முடியாத சூழல்ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via