கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு டி.வி.எஸ் குழுமம் 3 கோடி ரூபாய்நிவாரண நிதி

by Editor / 03-12-2021 02:49:39pm
கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு டி.வி.எஸ் குழுமம்  3 கோடி ரூபாய்நிவாரண நிதி

டி.வி.எஸ் குழும நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன்,  முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து, கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
 

 

Tags :

Share via