பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு

by Admin / 23-12-2021 04:24:44pm
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு

 

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப்பள்ளிகளுக்கும் டிசம்பர்25 முதல் ஜனவரி 02.1.2022 வரை
அரையாண்டு விடுமுறை அறிவிப்பு.இவ்வறிவிப்பை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி  அறிவித்தார்.

 

Tags :

Share via