குற்றாலஅருவிகளில்  மூன்று நாட்களுக்கு குளிக்க தடை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.

by Editor / 27-12-2021 09:32:18pm
 குற்றாலஅருவிகளில்  மூன்று நாட்களுக்கு குளிக்க தடை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு வருமாறு:
தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் 31.12.2021 முதல் 02.01.2022 ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் குளிப்பதற்குதடை விதிக்கப்படுகிறது. பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 குற்றாலஅருவிகளில்  மூன்று நாட்களுக்கு குளிக்க தடை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.
 

Tags :

Share via