புதிய காவல் ஆணையரகம் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

by Admin / 01-01-2022 11:37:19pm
புதிய காவல் ஆணையரகம் திறப்பு -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

புதிய காவல் ஆணையரகம் திறப்பு -காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமைச்செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.


சென்னை போலீஸ் துறையின் நிர்வாக வசதிக்காக சென்னை,தாம்பரம்,ஆவடி என மூன்றாகப்பிரிக்கப் பட்டுள்ளன. ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அங்கிருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்தில் உள்ள புதிய கட்டத்தில் இயங்கவுள்ளது.தாம்பரம் கமிஷனர் அலுவலம் சோழியங்க நல்லூரில் செயல்படும்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக கூடுதல் டி.ஜி.பி ரவி பொறுப்பேற்பு
ஆவடி புதிய ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்பு

 

Tags :

Share via