அரசு தேர்வாணையம்  மூலமே அரசு பொதுத்துறை பணி

by Staff / 07-01-2022 11:10:42pm
அரசு தேர்வாணையம்  மூலமே அரசு பொதுத்துறை பணி

 

அரசு தேர்வாணையம்  மூலமே அரசு பொதுத்துறை பணி

போக்குவரத்துத்துறை,மின்சாரவாரியம்,ஆவின் போன்ற  பொதுத்துறை நிறுவனங்களில் உருவாகும்
பணியிடங்களை அந்தந்த துறையே நிரப்பிக்கொள்ளும் நடைமுறையே  இருந்து வந்தது.இதனால்,
பல்வேறு பிரச்சனைகள் உருவானது. அரசு ஊழியருக்கு நிகராக அனைத்து உரிமை,சலுகை,கிடைக்கப்பெறும்.ஆனால்,
அரசு ஊழியர் ஆவதற்கு டி என் .பி.எஸ்.சி தேர்வெழுதி வெற்றி பெற்றால் மட்டுமே அரசு பணி பெற முடியும்.ஆனால்,
இன்று சட்டமன்றத்தில்  மசோதா மூலம் புதிய அத்தியாயத்தை தமிழக அரசு எழுதி உள்ளது .தனிப்பட்டோரின் செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதின் மூலம் படித்த, அறிவு சார் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை
பிறக்கும்.

 

Tags :

Share via