எரிசாராயம் பறிமுதல்: 2 பேர் கைது

by Editor / 19-01-2022 12:12:39am
 எரிசாராயம் பறிமுதல்: 2 பேர் கைது

தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான பள்ளிப்பட்டு அருகே சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் எரி சாராயம் கடத்தல்.கடத்தலில் ஈடுபட்ட முனிரத்தினம் பாபு ஆகிய 2 பேர் கைது. 40 லிட்டர் எரிசாராயம் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை.

 

Tags :

Share via