விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று

by Editor / 21-01-2022 09:33:27am
 விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று

ஆந்திரமாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர். இதில், பலருக்கும் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த 18ஆம் தேதி 96 பேருக்கும், 19ஆம் தேதி 152 பேருக்கும், கொரோனா தொற்று உறுதியான நிலையில்  மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 

 

Tags :

Share via