ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவைக்கு அனுமதி

by Editor / 21-01-2022 11:47:20pm
 ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவைக்கு அனுமதி

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவைக்கு அனுமதி.ஊரடங்கு அமலில் உள்ள இரவு 10 மணி முதல் காலை 5மணி வரை மற்றும் ஞாயிறு ஊரடங்கில் அனுமதி. - சென்னை காவல் ஆணையர்
 

 

Tags : Allow prepaid auto service at train stations

Share via