காய்கறி வாங்கும் போது உடன் கஞ்சா வாங்கும் சூழல்

by Staff / 26-04-2024 05:01:31pm
காய்கறி வாங்கும் போது உடன் கஞ்சா வாங்கும் சூழல்

தமிழகத்தில் காய்கறி வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, கஞ்சா வாங்கிச் செல்லும் சூழ்நிலை நிலவுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். “ஜாபர் சாதிக்கின் கைதுக்குப் பிறகு, போதைப்பொருட்கள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகத் தெரியலாம். ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்கள் அருகாமையில் என மூலை முடுக்குகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக போதைப்பொருட்கள் விற்பனையாகிறது” என்றார்.

 

Tags :

Share via