, 10 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும்

by Admin / 24-01-2022 10:56:36pm
, 10 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும்

, மாணவி தற்கொலை விவகாரத்தில்  தொடர்டபுடையவர்.மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் மாணவி தற்கொலை       தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது, இந்தாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு     மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும்     என்றும்    அதற்கான   ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  சென்னையில் கல்விஅமைச்சா் அன்பில் மகேஷ் தெரிவித்தார்

 

Tags :

Share via