, 10 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும்
, மாணவி தற்கொலை விவகாரத்தில் தொடர்டபுடையவர்.மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் மாணவி தற்கொலை தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது, இந்தாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சென்னையில் கல்விஅமைச்சா் அன்பில் மகேஷ் தெரிவித்தார்
Tags :