தமிழை வளர்க்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

by Editor / 03-02-2022 03:32:16pm
தமிழை வளர்க்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

வெளிநாடு, வெளிமாநிலங்களில் தமிழை வளர்க்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ் பரப்புரை கழகம் மூலம் வெளிநாடு, வெளிமாநிலத்தில் வசிப்போர் தமிழை கற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இணையதளத்தில் ஆசிரியர்கள் மூலம் தமிழ் கற்றுத் தர, ஒலி - ஒளி உச்சரிப்புடன் பாடப் புத்தகம் வடிவமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via