இரண்டு சக்கர வாகனத்தில் 5 லட்சம் பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை இருந்து திமிரி செல்லும் சாலையில் அண்ணாநகர் பகுதியில், கலவை மாந்தாங்கள் பஜனை கோயில் தெரு, நெல்,அரிசி வியாபாரம் செய்யும் ஜனார்தனன் /46 என்பவர் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் வந்தபோது பறக்கும்படை பிஸ்மில்லா அலுவலர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி விசாரித்தபோது கணக்கில் வராத ரூபாய் 5 லட்சம் வைத்திருந்ததை கைப்பற்றி திமிரி பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர் ஏழுமலையிடன் ஒப்படைத்து விசாரித்து வருகிறார்கள்.
Tags :