தமிழக மக்களையேஇழிவுபடுத்தியஆளுநர். ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

by Editor / 08-02-2022 01:17:48pm
தமிழக மக்களையேஇழிவுபடுத்தியஆளுநர். ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

“காமலை பார்வை’ என ஏகே ராஜன் அறிக்கையை ஆளுநர் குறிப்பிட்டதற்கு பேரவையில் ஜவாஹிருல்லா கடும் கண்டனம்,ஏகே ராஜனை மட்டும் ஆளுநர் சொன்னதாக கருதவில்லை , ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவர் இழிவுபடுத்தியபடுத்தியதாக நான் கருதுகிறேன் .பேராசிரியர் ஜவாஹிருல்லா

 

Tags :

Share via