பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதியது
பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்காத நிலையில் மீன்பிடி விசைப்படகு ஒன்று வடக்குப் பகுதியில் இருந்து தெற்கு பகுதி நோக்கி கடக்க முயன்றபோது தலையின் மேற்பகுதியை பாலத்தில் மோதி சிக்கியது. படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தால் பாம்பன் பாலத்தின் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.
Tags : Pamban train collided with a key boat on the suspension bridge