கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பு சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் -டி.ஐ.ஜி நடவடிக்கை.
சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதற்காகவும் அவரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.இந்த அதிரடி நடவடிக்கை காவல்துறையினர் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பு