யூனிடெக் முன்னால் அதிகாரியின் மனைவி ப்ரீத்திக்கு நிபந்தனை பெயில்

by Staff / 26-03-2022 04:17:46pm
யூனிடெக் முன்னால் அதிகாரியின் மனைவி  ப்ரீத்திக்கு நிபந்தனை பெயில்

யூனிடெக் முன்னால் நிர்வாகியான சஞ்சீவி சந்திராவின் மனைவி ப்ரீத்திக்கு கடுமையான நிபந்தனைகளுடன் 5 மணி நேர பெயில் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்தியில் காலமான தமது பாட்டின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதி கோரி ப்ரீத்தியை வெயிலில் விட்டால் அவர்  யூனிடெக் வழக்கின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று அமலாக்கத் துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் கண்காணிப்பில் மொபைல்போன் இல்லாமல் பாஸ்போர்ட் ஒப்படைத்துவிட்டு ஜாமீனில் செல்ல நீதிமன்றம் பிரீத்தியை அனுமதித்தது 0

போலியான கம்பெனிகள் மூலம் 110 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை விவகாரத்தில் சிக்கிய யூனிடெக் நிறுவனத்தின் மீது வழக்கில் 2018-ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த ப்ரீத்தியை அமலாக்கத் துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர்

 

Tags :

Share via