குஜராத்தில்மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் தகவல்
குஜராத் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹராமி நல்லா பகுதியில் உள்ள சிற்றூர் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் அழுகிய மீன்களுடன் 7 பாகிஸ்தானின் படகுகளை கண்டுபிடித்த வீரர்கள் அதை பறிமுதல் செய்தனர்.
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் பிஎஸ்எப் ரோந்து படையினர் படகுகளை கண்டதும் தங்கள் படைகளை கைவிட்டு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
Tags :