கல்லூரி மாணவர் தற்கொலை

by Staff / 16-12-2022 05:21:32pm
கல்லூரி மாணவர் தற்கொலை

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜசேகர். என்பவரது மகன் விஷ்ணு பிரியன் ( 19 )மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார்.
இன்று காலை 8 மணி அளவில் விஷ்ணு ப்ரியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இறந்த விஷ்ணு பிரிவினை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

Tags :

Share via