பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்

by Staff / 07-02-2024 12:28:09pm
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மருதவேல் ( வயது 31 ) உடலில் காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதவேல் உடன் சிறைக்குள் இருந்த இருவர் தான் அவரை இரும்பு கம்பியால் தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via