யமுனா நதியில் படகு நடு ஆற்றில் கவிழ்ந்தது.4பேர் உயிரிழப்பு

by Editor / 11-08-2022 10:29:14pm
 யமுனா நதியில் படகு நடு ஆற்றில் கவிழ்ந்தது.4பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள யமுனா நதியில், பதேபூரில் இருந்து மர்கா கிராமத்துக்கு 50 பேர் வரை ஏற்றிக் கொண்டு சென்ற படகு நடு ஆற்றில் கவிழ்ந்தது - 8 பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், 4 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

 

Tags : Yamuna river boat overturned in the middle of the river. 4 people lost their lives

Share via