அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ராக்கெட் ஏவு தளபணிகள் தொடங்கப்படும்-இஸ்ரோ தலைவர் சோம்நாத்

by Editor / 11-08-2022 10:43:43pm
அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன்  ராக்கெட் ஏவு தளபணிகள் தொடங்கப்படும்-இஸ்ரோ தலைவர் சோம்நாத்

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி 100% நிறைவு,அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ராக்கெட் ஏவு தளத்திற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும்,சிறிய ரக செயற்கை கோள்கள் இந்த ஏவுத்தளத்திலிருந்து ஏவப்படும்,தூத்துக்குடி, குலசேகரபட்டினத்தில் செயற்கைக்கோள் ஏவுதளம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி 

 

Tags : Rocket launch missions will begin once government approves - ISRO chief Somnath

Share via