பலத்த காற்றால் கடற்பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் உட்பட 5 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

by Editor / 12-08-2022 05:26:25pm
பலத்த காற்றால் கடற்பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் உட்பட 5 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு


கடற் பகுதியில் படகில் சென்றபோது பலத்த காற்றில் சிக்கி தவித்த வெளிநாட்டினர் உள்பட 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.அலிபாக் அருகே மாண்ட்வா பகுதியில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர்கள் இந்திய கடலோர காவல்படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via