கூடங்குளம் கழிவுகளை சேகரிக்கும் மையம் அமைக்கும் நடவடிக்கையைக்கைவிடுக-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

by Admin / 18-02-2022 10:46:01pm
கூடங்குளம் கழிவுகளை சேகரிக்கும் மையம் அமைக்கும் நடவடிக்கையைக்கைவிடுக-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்



தமிழ்நாட்டில்,திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில்,பயன்பாடு
முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச்சேகரிக்கும் மையத்தினை அமைத்திடும் நடவடிக்கைகளைக்கைவிடக்
கோரி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.



 

கூடங்குளம் கழிவுகளை சேகரிக்கும் மையம் அமைக்கும் நடவடிக்கையைக்கைவிடுக-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
 

Tags :

Share via