சிறுமியை கடத்தி திருமணம் போக்சோ சட்டத்தின் கீழ் 41 ஆண்டுகள் சிறை
சென்னையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்து துன்புறுத்திய கருணாகரன் என்பவருக்கு 41 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.36 ஆயிரம் அபராதம்,சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.
Tags :