கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு
நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தல்களில் வெற்றி பெற்ற 12,819 பேரூராட்சி உறுப்பினர்,நகராட்சி நகர்மன்ற கவுன்சிலர்கள்,மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு செயல்அலுவலர் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஆணையாளர்கள்
(கமிஷனர்கள்) பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளனர்.இன்று பதவி ஏற்கும் உறுப்பினர்களின் மறைமுகத்
தேர்தல் நாளை மறு நாள் நடக்கிறது.இம்மறைமுகத்தேர்தலில்தான் மேயர்,நகர்மன்ற,பேரூராட்சித்தலைவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர்.பதவி ஏற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் லவகமாக நடந்து வருகின்றன.
Tags :