செந்தில் பாலாஜி தொடர்புடைய 6 இடங்களில் சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றம் மீண்டும் கோவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ஜூலை 7 ஆம் தேதி உத்தரவை மேற்கோள்காட்டி கோவியட் மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது. செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மெஸ் மணியின் வீடு மற்றும் பாலவிநாயகா கல்குவாரியின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றது. <br /> Tags :