தலைவர் தேர்தலில் பாதுகாப்பு கேட்டு அதிமுக.அமமுக கூட்டாக ஆட்சியரிடம் மனு

by Editor / 02-03-2022 05:04:16pm
தலைவர் தேர்தலில் பாதுகாப்பு கேட்டு  அதிமுக.அமமுக கூட்டாக ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேவகோட்டை நகராட்சியில் வெற்றிபெற்ற 10 அதிமுக உறுப்பினர்களும், 5 அமமுக உறுப்பினர்களும்  ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், நடைபெறவுள்ள மறைமுக தலைவர் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் எனகோரி மாவட்ட செயலாளார் செந்தில்நாதன் தலைமையில் மனு அளித்தனர் .


 

 

Tags : AIADMK joint petition to the Collector seeking protection in the Presidential election

Share via