கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை .: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் தலைமைச் செயலகத்தில் மாநாடு நடைபெறுகிறது. மேலும் உங்கள் தொகுதியில் முதல்வர் துறையில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Tags : Action against whoever is involved in construction and land grabbing: Chief Minister MK Stalin