மாநகராட்சிகளில் உள்ள மண்டல தலைவர்கள் மறைமுக தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும்.

by Editor / 14-03-2022 10:59:45pm
மாநகராட்சிகளில் உள்ள மண்டல தலைவர்கள் மறைமுக தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும்.

மாநகராட்சிகளில் உள்ள மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு நிதிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.காலையில் மண்டலத் தலைவர்கள் தேர்தலும் மாலையில் குழு உறுப்பினர்கள் தேர்தலும் நடைபெறுகிறது

 

Tags : The by-elections of the zonal leaders in the corporations will be held on the 30th.

Share via