அ.திமு.க தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி
.
அ.தி.மு.க தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகைக்கு இன்று வருகை புரிந்தார் இடைக்கால பொதுச்செயலாள ர்எடப்பாடி பழனிசாமி .எம்.எல்.ஏ, எம்.பி.மாவட்டச்செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.அண்மையில்ஒ.பி.எஸ் கூட்டிய அ.தி.மு.க கூட்டத்திற்கு இக்கூட்டம் நடத்தப்படுவதால் ,அதில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக யாரை நியமிக்கலாம்என்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய வரவு செலவுகணக்கைஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும் ஆலோசனைமேற்கொள்ளலாம் என்று தகவல்.
Tags :