அரசு மருத்துவமனையில் மாற்றுதிறனாளிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை

by Admin / 17-03-2022 12:21:14pm
 அரசு மருத்துவமனையில் மாற்றுதிறனாளிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை

 
கீழாயூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி நாச்சியப்பன் - ராஜேஸ்வரி. மாற்றுத்திறனாளியான இருவருக்கு பிரசவலி ஏற்பட்ட நிலையில், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

அப்போது அவருக்கு வலி தீவிரமாகவே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சைக்கு பிறகு ராஜேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இதுவே திருப்புவனம் மருத்துவமனை கட்டப்பட்டு 40 ஆண்டுகளில் முதன் முறையாக மாற்று திறனாளி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via