17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆகஸ்ட் 5 ஆம் தேதி கேசவம்பாளையம் சாலையில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ரமேஷ்குமார் (வயது 31), ஜான்சன் (வயது 26), பார்த்திபன் (வயது 25) ஆகியோர் அந்த இளைஞரைத் தாக்கினர். இதனை தொடர்ந்து சிறுமியை பைக்கில் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :