நாளை காலை மீண்டும் ஓபிஎஸ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

by Editor / 21-03-2022 05:05:54pm
நாளை காலை மீண்டும் ஓபிஎஸ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் நாளையும் விசாரணை தொடர்கிறது.நாளை காலை மீண்டும் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு.இன்று நடைபெற்ற விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன,ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் 3.30 மணி நேரம் விசாரணை நடத்தியது,ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்

 

Tags : 22 .03.22 மீண்டும் ஓபிஎஸ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

Share via

More stories