பட்டப்பகலில் நகைக்க பெண்ணை கொலை செய்த கொலையாளிகளிக்கு போலீசார் வலை வலைவீச்சு

by Staff / 25-03-2022 02:05:28pm
பட்டப்பகலில் நகைக்க பெண்ணை கொலை செய்த கொலையாளிகளிக்கு  போலீசார் வலை வலைவீச்சு

தூத்துக்குடியில் பட்டப்பகலில் நகைக்க பெண்ணை கொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் 

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஓம்சக்தி நகரை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி பவானி நேற்று பிற்பகலில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பவானியின் கழுத்தை நெரித்தும் கட்டையால் தாக்கி கொலை செய்து உள்ளனர்.

கொள்ளையர்கள் பீரோவை உடைத்து நகை பணம் இருக்கிறதா என பார்த்துள்ளனர் பின்னர் அவரது காதில் அணிந்த கமலையும் திருடி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

 இந்த கொலையில் 3 பேர் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்

 

Tags :

Share via