ஆசிரிய,ஆசிரியர்களை மிரட்டும் மாணவர் அச்சத்தில் ஆசிரிய பெருமக்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடி சரியாக வெட்டவில்லை என்று கூறிய தலைமையாசிரியரை பீர் பாட்டிலை கொண்டு தாக்க முயன்ற மாணவன் மேலும் பள்ளியில் இருந்த நாற்காலி மற்றும் அலுவலக பொருட்களை சூறையாடி அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் பீர் பாட்டிலை கொண்டு மிரட்டிய மாணவன். மரண பயத்தில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர் வகுப்பறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திவருகிறது.
Tags : Teachers proud of student intimidation of teachers