மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளது இந்தியா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்

by Editor / 30-03-2022 03:03:17pm
மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளது இந்தியா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்

உக்ரைன் அகதிகளுக்காக 90 டன் நிவாரணப் பொருட்களை, மனிதாபிமான உதவியாக இந்தியா வழங்கியுள்ளது என இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையேனா போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

 

Tags : India provides humanitarian assistance: UN Information to the Security Council

Share via