பெரியார் நினைவு சமத்துவ புரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானனூர் தாலுகா,கொழுவாரியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் 2.88 கோடியில் மதீப்பீட்டில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு ,இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.நிகழ்ச்சியின் தொடக்கமாக பெரியார்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பூங்கா,விளையாட்டுத்திடலுடன் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.பயனாளிகளுக்கு வீட்டுச்சாவியை முதலமைச்சர் வீடுகளைப் பயனாளிகளுடன் கலந்துரையாடி,அங்குள்ள விளையாட்டுத்திடலில்விளையாடிக்கொண்டிருந்த வீரர்களுடன்சேர்ந்து கைப்பந்து .பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சமத்துவபுரம்திறக்கப்பட்டுள்ளது
நிகழ்வில் உயர்கல்வி அமைச்சா் க.பொன்முடி,அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags :