எந்தச் சிக்கலும் போர் தீர்வாகாது

by Staff / 06-04-2022 04:48:01pm
எந்தச் சிக்கலும் போர் தீர்வாகாது

உக்ரேன் விவகாரம் உட்பட எந்த சிக்கலுக்கும் தீர்வு ஆகாது என்றும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக மக்களவையில் பேசிய அவர் அமைதி நிலவச் செய்யவும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் மான நிலைப்பாட்டை தான் இந்தியா தேர்வு செய்யும் என தெரிவித்தார்.

போரில் அப்பாவி உயிர்களை கொள்வதால் எந்த தீர்வும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டார் நிகழ்த்தப்பட்ட படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும் இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டு நலனை காக்க எத்தகைய முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்

 

Tags :

Share via