நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது.

by Editor / 10-04-2022 03:03:08pm
நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது.

சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை அருகே வீடுகளில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த புஷ்பராஜ் மற்றும் நவநீதன் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுவந்த 3 நாட்டுத் துப்பாக்கிகளை  பறிமுதல் செய்து  வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
 

 

Tags :

Share via